Posts

முப்பொழுதும் உன் கற்பனைகள்

Image
கண்கள் நீயே..காற்றும் நீயே பாடல் : கண்கள் நீயே..காற்றும் நீயே படம்: முப்பொழுதும் உன் கற்பனைகள் இசை: ஜி.வி.பிரகாஷ் பாடியவர்கள்:சித்தாரா கண்கள் நீயே..காற்றும் நீயே தூணும் நீ ..துரும்பும் நீ வண்ணம் நீயே ..வானும் நீயே ஊனும் நீ ..உயிரும் நீ பல நாள் கனவே ஒரு நாள் நினைவே இயக்கங்கள் தீர்த்தாயே எனையே பிழிந்து உன்னை நான் எடுத்தேன் நான் தான் நீ ..வேறில்லை முகம் வெள்ளை தாள் அதில் முத்தத்தால் ஒரு வெண் பாவை நான் செய்தேன் கண்ணே இதழை செல்லி எனும் தீர்த்த தால் அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்கள் நீயே..காற்றும் நீயே தூணும் நீ ..துரும்பும் நீ வண்ணம் நீயே ..வானும் நீயே ஊனும் நீ ..உயிரும் நீ இந்த நிமிடம் நீயும் வளர்ந்து என்னை தாங்க ஏங்கினேன் அடுத்த கணமே குழைந்தாயக என்றும் இருக்க வேண்டினேன் தூளில் ஆடும் சேலை தொட்டில் தான் பாதி வேலை பல நூறு மொழிகளில் பேசும் முதல் மேதை நீ இசையாலே பல பல ஓசை செய்திடும் .. ராவணன் ஈடில்லா என் மகன் எனை தள்ளும் முன் குழி கன்னத்தில் என் சொர்கத்தை நான் கண்டேன் கண்ணே எனை கிள்ளும் முன் விரல் மேதைகுள் என் முத்தை நான் தந்தேன் கண்ணே என்னை

என்னை அறிந்தால்

Image
உனக்கென்ன வேணும் சொல்லு பாடல் : உனக்கென்ன வேணும் சொல்லு படம்  : என்னை அறிந்தால் வரிகள் : தாமரை இசை :  ஹாரிஸ் ஜெயராஜ் பாடியவர்கள் : பென்னி தயாள் , மகதி உனக்கென்ன வேணும் சொல்லு உலகத்தை காட்டச் சொல்லு புது இடம் புது மேகம் தேடி போவோமே பிடித்ததை வாங்கச் சொல்லு வெறுப்பதை நீங்கச் சொல்லு புது வெள்ளம் புது ஆறு நீந்திப் பார்ப்போமே இருவரின் பகல் இரவு ஒரு வெயில் ஒரு நிலவு தெரிந்தது தெரியாதது பார்க்க போறோமே உலகென்னும் பரமபதம் விழுந்தபின் உயர்வு வரும் நினைத்தது நினையாதது சேர்க்க போறோமே ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல கனவுகள் தேய்ந்ததென்று கலங்கிட கூடாதென்று தினம் தினம் இரவு வந்து தூங்க சொல்லியதே எனக்கென உன்னை தந்து உனக்கிரு கண்ணை தந்து அதன் வழி எனது கனா காண சொல்லியதே நீ அடம் பிடித்தாலும் அடங்கி போகின்றேன் உன் மடி மெத்தை மேல் மடங்கி கொள்கின்றேன் தன தான னத்தன நம்தம் தன தான னத்தன நம்தம் தன தான னத்தன நம்தம் தன தான னத்

ரெமோ

Image
உன் பேரில் என் பேரை சேர்த்து      படம்:  ரெமோ இசை: அனிருத் பாடலாசிரியர்: விக்னேஷ் சிவன் பாடியவர்கள்:அர்ஜுன் காணுங்கொ, ஸ்ரீநிதி வெங்கடேஷ்  உன் பேரில் என் பேரை சேர்த்து   விரலோடு உயிர்க்கோடு கோர்த்து   ஊர் முன்னே ஒன்றாக நாமும் நடந்தால் என்ன?....   என் நெஞ்சில் தீயே உள் எங்கும் நீயே   கண் மூடும்போதும் கண் முன் நின்றாயே   சிரிக்காதே சிரிக்காதே சிரிப்பாலே மயக்காதே   அடிக்காதே அடிக்காதே அழகாலே அடிக்காதே   நனைக்கத் தெரியாதா அடை மழையே நனையதா   மலர் குடையே மறையத்தெரியாதா     பகல் நிலவே என்னைத் தெரியாதா   தன்னழகை நனைக்கத் தெரியாதா   அடைமழையே நனையத்தெரியாதா   மலர் குடையே மறையத்தெரியாதா     பகல் நிலவே என்னைத் தெரியாதா      (உன் பேரில்)     மனம் விட்டு உண்மை மட்டும்     உன்னோடு பேசிட வேண்டும்   நீ கேட்கும் காதலை அள்ளி   உன் மேல் நான் பூசிடவேண்டும்   நான் கோலம் ஒன்றைக்கருதாய்   உன் காதில் உலறிட வேண்டும்   நின நீரில் உன்னிடம் மயங்கும்     என்னை நான் தடுத்திட       கூடாதே கூடாதே என்னால் முடியவும் கூடாதே   போகாதே போகாதே எனை நீ தாண்டிப்போகாதே       நெருங்காதே நெரு

கடம்பன்

Image
ஒத்த பார்வையில் என்ன ஏன்டி நீ       படம்:  கடம்பன் இசை: யுவன் ஷங்கர் ராஜா பாடலாசிரியர்: யுகபாரதி பாடியவர்கள்: ஸ்ரீமதுமிதா , யுவன் ஷங்கர் ராஜா  ஒத்த பார்வையில் என்ன ஏன்டி நீ     படம் போட்டுக்காட்டுற   கொத்து சாவியா நெஞ்சத்தூக்கியே     இடுப்போரம் மாட்டுற   மொத்த ஆசையும் ஒரு சேர ஒன்ன கேட்குதே பரிமாற   புத்தி மாறுதே பொழுதெல்லாம் மலையேற       முத்தப்பார்வையில் என்ன நீயும் ஏன்     படம் போட்டுக்காட்டுற   கொத்து சாவியா நெஞ்சத்தூக்கியே     இடுப்போரம் மாட்டுற……       ஊரே……… பார்க்க…… போறேன்… ஒன்னத்தூக்க       காத்தே பாவம் கூட கண்ணில் பார்க்காம   காலம் பூரா ஒன்ன காதல் செய்வேன் கேட்காம       ஏதேதோ ஏமாத்துர என் நெஞ்ச பாழாக்குற   ஆகாத பேச்ச பேசி ஆள சூடேத்துற      (ஒத்த)     ஆசையில்…… தான்டி…… வாரே…ன் உன வேண்டி…       என் வாழ்க்க பூரா ஒன்ன சேர்ந்தா போதாதே   வாழ்வே நீயா மாற கோடி ஜென்மம் தீராதே       அய்யய்யோ உன் பேச்சில ஆகாயம் என் கையில   ஏத்தாத என்ன நீயும் ஆச பல்லாக்குல  

காவியத்தலைவன்

Image
யாருமில்லா தனியரங்கில் படம்:   காவியத்தலைவன் இசை: ARரஹ்மான் பாடலாசிரியர்: பாவிஜய் பாடியவர்கள்: ஸ்வேதாமோகன் யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம் என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும் என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும்... யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம் இசையால் ஒரு உலகம் அதில் நீ நான் மட்டும் இருப்போம் ! கனவால் ஒரு இல்லம் அதில் நாம் தான் என்றும் நிஜமாய் ஓ… அது ஒரு ஏகாந்த காலம் உன் மடி சாய்ந்த காலம் இதழ்கள் என்னும் படிவழியில் இதயத்துக்குள் இறங்கியது காதல் காதல் காதல் காதல் யாருமில்லா தனியரங்கில்... யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம் ஓ...என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும் என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும் யாருமில்லா தனியரங்கில் !…. பேச மொழி தேவையில்லை பார்த்துக் கொண்டால் போதுமே தனிப்பறவை ஆகலா

தங்கமகன்

Image
என்ன சொல்ல ஏது சொல்ல பாடல்  : என்ன சொல்ல ஏது சொல்ல, படம் :தங்கமகன் வரிகள் : தனுஷ் இசை : அனிருத் பாடியவர் : சுவேதா மேனன் என்ன சொல்ல, ஏது சொல்ல, கண்ணோடு கண் பேச வார்த்தயில்ல! என்னென்னவோ உள்ளுக்குள்ள, வெல்ல சொல்லாம, என் வெட்கம் தள்ள! சின்னச் சின்ன ஆச,உள்ள திக்கித் திக்கிப் பேச! மல்லிகப்பூ வாசம்,கொஞ்சம் காத்தோட வீச! உத்து உத்துப் பார்க்க,நெஞ்சில் முத்து முத்தா வேர்க்க! புத்தம் புது வாழ்க்க, என்ன உன்னோட சேர்க்க! என்னோடு நீ உன்னோடு நான், ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்! என்னோடு நீ உன்னோடு நான், ஒன்றாகும் நாள்..! என்னோடு நீ உன்னோடு நான், ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்! என்னோடு நீ உன்னோடு நான், ஒன்றாகும் நாள்..! சொல்லாமல் கொள்ளாமல்,நெஞ்சோடு காதல் சேர; நெஞ்சோடு காதல் சேர,மூச்சு முட்டுதே! இந்நாளும் எந்நாளும்,கை கோர்த்துப் போகும் பாதை; கை கோர்த்துப் போகும் பாதை,கண்ணில் தோன்றுதே! சொல்லாத எண்ணங்கள்,பொல்லாத ஆசைகள், உன்னாலே சேருதே;பாரம் கூடுதே..! தேடாத தேடல்கள்,காணாத காட்சிகள், உன்னோடு காண்பதில் நேரம் போகுதே! சின்னச் சின்ன ஆச,உள்ள திக்கித் திக்கிப் பேச! மல்லிகப்பூ வா